உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி

14-07-2019 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பவானி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் காய்கறி தினசரி சந்தை அருகில் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

28.07. 2019 அன்று ஞாயிறு மாலை 4.00 மணி அளவில் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் தொகுதியின் அனைத்து நிலை மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் முன்னிலையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

பனைவிதை சேகரிப்பு-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி 68 வது வட்டத்தின் சார்பாக பனை விதை சேகரிப்பு நடைபெற்றது  

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

28/07/2019 அன்று மாலை 04:00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்துல் கலாம் நினைவேந்தல் பொதுக்கூட்டம்-தேனி

ஐயா அப்துல் கலாம் 4 ம் ஆண்டு நினைவேந்தல் 29.7.2019 பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக  தேனி அல்லிநகரத்தில் நடைபெற்றது.

வாக்கு சேகரிப்பு -வேலூர் தொகுதி-ஈரோடை கிழக்கு தொகுதி

28.07.2019 அன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அக்கா தீபலட்ச்சுமி அவர்களுக்கு வாணியம்பாடி தொகுதியில் ஈரோடை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு செய்தனர்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை-அண்ணா நகர்

8.07.2019 ஞாயிற்று கிழமை 108வது வட்டத்தில் தொகுதி மகளிர் பாசறை உறவுகள் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 15 பெண்களும் 15 ஆண்களும் மொத்தம் 30பேர்  தங்களை நாம் தமிழராக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் கிழக்கு தொகுதி

28.07.2019 அன்று அண்ணா நகர் (கிழக்கு) சார்பாக ஞாயிற்று கிழமை 106வது வட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் 106வது வட்டத்தில் நடைபெற்றது.

ஐயா அப்துல்கலாம்* புகழ் வணக்க நிகழ்வு- மடத்துக்குளம் 

28.07.2019  பெருந்தமிழர் அறிவியல் ஆசான் *அப்துல்கலாம்*  அவர்களின்  4 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அவரின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து, மலர் தூவி *புகழ் வணக்க* நிகழ்வு காலை 11.00...

மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி-

நாம் தமிழர் கட்சி சார்பாக ( 21/07/2019) அன்று  விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , கடலூர் , பாண்டிச்சேரி . ஐந்து மாவட்டங்களும் இணைந்து மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி...