கொடியேற்றும் நிகழ்வு-கரூர் சட்டமன்ற தொகுதி
07.10.2019 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சி - சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
அலுவலக திறப்பு விழா-அருப்புக்கோட்டை
6.10.2019 அன்று அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பில் மேற்குப்பகுதியில் 179 வது வட்டம் ,178 வது வட்டம் மற்றும் 177 வது வட்டம் ஆகிய வட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் டெங்கு...
கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.10.2019 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கால்வாயை சரி செய்தல்- கருவேல மரங்களை அகற்றுதல்
காரைக்குடி சட்டமன்ற தொகுதி, காரைக்குடி வடக்கு நகரம், 8 வது வார்டில் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும், கொசுக்கள் உருவாகும் இடமாக இருக்கும் அடர்ந்த செடிகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் கால்வாயை சரி...
நிலவேம்பு குடிநீரும் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
பல்லடம் சட்டமன்றத்தொகுதி, திருப்பூர் தெற்கு மாவட்டம் 06.10.19 காலை 8 மணிக்கு பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சியில் டெங்கு முதலான காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீரும் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
கொடியேற்றம் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
6/10/2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி குப்பாண்டம் பாளையம் பகுதியில் கொடியேற்றம் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பாழடைந்த கிணறு-மறுசீரமைப்பு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி 10 வருடமாக பாழடைந்த கிணற்றை தூர்வாரி மறுசீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கீராலத்தூர் ஊராட்சி கிராம மக்கள் முன்னிலையில் திறப்பு விழா நடைப்பெற்றது.
நிலவேம்பு குடிநீர்-கொடி ஏற்றும் நிகழ்வு- மரக்கன்று நடும் விழா
13-OCT-2019- பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமராசபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
13-OCT-2019- பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர்...
தமிழில் பெயர்வைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம்
நிறுவனங்கள் கடைகள் தமிழில் பெயற்பலகை வைக்க வேண்டும் எனவும் அதை நடைமுறை படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில்...









