கொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி
10.11.19 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்-வேலூர் மாவட்டம்
09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்...
நிலவேம்பு சாறு முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு
10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 170 வட்டம் நிலவேம்பு சாறு முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .
நிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு
10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 140 வட்டம் நிலவேம்பு குடிநீர் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .
நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-நெய்வேலி தொகுதி
நெய்வேலி தொகுதி அழகப்பசமுத்திரம் கிராமத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் 10.11.2019 அன்று நடைபெற்றது
உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள்-சேலம்
சேலம் மாநகரம் மற்றும் செவ்வாய்பேட்டை 28,29,30 பகுதிகளில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் சேலம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.
ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்
சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு 8.11.2019 அன்று மதிய உணவு வழங்கினர்.
உறுப்பினர் சேர்க்கை-சோளிங்கர் தொகுதி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் பகுதியில் 8/ 10/ 2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வைலம்படி பகுதியில் 02/10/2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு வழங்குதல்-புதுவை
08-11-2019 அன்று புதுவை நோனாங்குப்பத்தில் உள்ள உதவும்கரங்கள் இல்லத்தில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு புதுவை நாம் தமிழர் கட்சி சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.









