வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.02.2020 நடைபெற்ற வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக 23.2.2020 அன்று திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் சிறப்பாக நடைப்பெற்றது…
கலந்தாய்வு கூட்டம்-போளூர் மற்றும் ஆரணி
போளூர் மற்றும் ஆரணி தொகுதிக்கு கான கலந்தாய்வு கூட்டம் ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-தூத்துக்குடி
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்* அவர்களுக்கு மணிமண்டபம் தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் திறக்கப்பட்டது. *நாம் தமிழர்* கட்சி சார்பாக *தூத்துக்குடி தெற்கு மண்டல செயலாளர் இசக்கிதுரை* தலைமையில் நாம் தமிழர் கட்சியினர்...
தலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்திவேலூர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை கட்டமைப்பு குழு தலைமையில் 22.2.2020 அன்று பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வும் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
16.02.2020 அன்று ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை நகரில் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகமான பாலச்சந்திரன் குடில் இடமாற்றம் செய்து புதிதாக திறக்கப்பட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது....
உலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி
விராலிமலை நாம்தமிழர் கட்சி சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்னவாசல் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.பாலசுப்ரமணியன் தலைமையில் சித்தன்னவாசலில் இருக்கும் தமிழன்னை திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்கபட்டது...
உலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21- 2- 2020 உலக தாய் மொழி நாளை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
16-02-2020 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...
தீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்றுச்சூழல் பாசறை
18.02.2020 அன்று, நீலமலை மாவட்டம், கூடலூர் முதுமலை வன சரணாலய பகுதிகளில் (தெப்பக்காடு முதல் தொரப்பள்ளி வரை சுமார் 12 கிலோ மீட்டர்) அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும்...









