கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி
07.05.2020 வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 2-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.தலைமை1.பாசுகர்(சுற்றுசூழல் பாசறை உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட புத்தமங்கலம், கொளத்தூர், மேட்டூர் கொளத்தூர், ஆகிய 3 கிராமங்களுக்கு கோரோன நிவாரணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வு சித்தாமூர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-7-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1 காந்தி நகர் பகுதி இராஜபாளையம் புதூர், இலட்சுமிபுரம், வாய்க்கால் மேடு பகுதி...
ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/செய்யாறு தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி பாப்பாந்தாங்கல் ஈழத்தமிழர்கள் முகாமிற்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 07.05.2020 வியாழக்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி ஊராட்சியில் மூன்றாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...
உறுப்பினர் சேர்க்கை முகாம்/ காஞ்சிபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக 15.03.2020 - ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழவில் காஞ்சிபுரம் தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 07.05.2020 வியாழக்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குமாரவாடி ஊராட்சி ஆணைங்கரைப்பட்டி, மீனாட்சிபுரம் பகுதியில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி
புதுச்சேரி திருபுவனை தொகுதி சார்பாக திருபுவனை தொகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக நம்மால் முடிந்த சிறிய உதவியாக அடிப்படை பொருட்களான அரிசி,வெங்காயம், தக்காளி உள்ளடங்கிய முந்நூறு பொட்டலங்கள் தயார்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சு தொடர்ந்து ஒரு மாத காலமாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்க பட்ட மக்களுக்கு இரவு உணவும் வழங்கி வருகின்றனர் மற்றும் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு அரிசி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி
03/05/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையின் சார்பாகவும் 06/05/2020 புதன்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.கொளத்தூர் கிளையின் சார்பாகவும் பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும்...









