EIA – 2020, சுற்றுச்சூழல் பாசறை மதிப்பீடு வரைவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு-2020,நம் மண்ணின் வளங்களை பாதிக்கும் வகையிலும் பெருநிறுவன முதலாளிகளுக்கு சாதகமான விதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்கொரனா நோய்தொற்று பரவலை தடுத்திடவும்மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யவும் தொடர்ந்து 4 மாதங்களாக கபசுரகுடிநீர் வழங்கி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக2 வது கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி 49...

கபசுரக் குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி

கன்னியாகுமரி16/05/2020 அன்று கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது 

கலந்தாய்வு கூட்டம் கிளை கட்டமைப்பு- நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம், எருமை படுகை கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்து முதற்கட்ட கிளை கட்டமைப்பு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- இராமநாதபுரம்

இராமநாதபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லங்குடி கிராமத்தில் துணை செயலாளர் காதர் மொய்தீன் ஏற்பாட்டில் கபசுர குடிநீர் (30.07.2020) அன்று காலை வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் முககவசம் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

30-07-2020,அன்று கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியில் இணைந்த புதிய உறவுகள்- திருவண்ணாமலை தொகுதி

24/7/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் ஊராட்சியில் புதிதாக 60 க்கும் மேற்பட்டஉறுப்பினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதுமற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

பனை விதைகள் நடும் நிகழ்வு – விருத்தாச்சலம் தொகுதி

விருத்தாசலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எருமனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில்  பனை விதைகள் நடப்பட்டது இதில் மாவட்ட தலைவர் சி.கதிர்காமன் தலைமையில் பீட்டர்.ராஜேந்திரன்.ஜெகநாதன்.சதாம்உசேன் .மாணிக்கம் ஆகியோர் கலந்தக்கொண்டனர்.

கொடியேற்றும் நிகழ்வு- இலால்குடி தொகுதி

27.07.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, ரெ.வளவனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு பல்லடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல்லடம். பொள்ளாச்சி சாலையில் உள்ள தொகுதி தலைமை அலுவலகத்தில்  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...