சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ( EIA-2020 ) எதிராகவும், திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் –...
12.08.2020 அன்று,திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்,ஆரணி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ( EIA-2020 ) எதிராகவும், திரும்ப பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்...
கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் ஈரோடு மாநகர கிழக்கு தொகுதி
சனிக்கிழமை காலை 8/8/2020 அன்று ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் இடையன்காட்டு வலசு , சம்பத் நகர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...
இணையவழி கலந்தாய்வு கூட்டம்- புவனகிரி தொகுதி
புவனகிரி தொகுதி நாம் தமிழர் கட்சிசார்பில் இணையவழி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
மரக்கன்றுகள் நடும் விழா – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தில் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வழதலகுணம் ஊராட்சி சார்பில் 120 மரக்கன்றுகள் நடப்பட்டன
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- வந்தவாசி தொகுதி
வந்தவாசி தொகுதிக்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 02/08/2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது.
புதிய கல்விக் கொள்கைக்கு தடை கோரி வேண்டி மனு-ஈரோடு மேற்கு
நாம்தமிழர் கட்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (10.08.2020 திங்கள்) காலை 11:30 மணி அளவில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாநில உரிமையை பறிக்கும், தாய்மொழி கல்வியை சிதைக்கும், மதம் சார்ந்த...
தொகுதி மாதாந்திர கலந்தாய்வு – கொளத்தூர் தொகுதி
08/08/2020 அன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது.
பனை விதை நடும் விழா-கம்பம் தொகுதி
கம்பம்_சட்டமன்ற_தொகுதி கம்பம்_நகர_நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல்_பாசறை மற்றும்#கம்பம்_ஒன்றியம் சார்பாக #பனை_விதை_நடும்_விழா (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.#கம்பம் முதல் லோயர்_கேம்ப் வரை சுமார் 1000_பனை_விதைகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் கம்பம் நகரம்,ஒன்றியம் பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
கொடியேற்றும் நிகழ்வு -திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் (01/08/2020) அன்று இரண்டு ஊராட்சிகளில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.பழங்கனாங்குடி ஊராட்சியில் திரு.இளையராஜா அவர்களும் சூரியூர் ஊராட்சியில் திரு சண்முகம் அவர்களும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பதாகை...









