பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)

13-09-2020) திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக குண்டடம்  ஊராட்சி ஒன்றியம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி  தாளக்கரையில் பனைநடுவிழா தாளக்கரை துரைசாமி அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.

தொகுதி கலந்தாய்வு—ஆற்காடு சட்டமன்றத் தொகுதி

ராணிபேட்டை மாவட்டம் , ஆற்காடு சட்டமன்றத்து உட்பட்ட தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு, வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பற்றி விவாதிக்கப்பட்டது மற்றும் புதிய...

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை மண்டல நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்தாய்வு கூட்டம்

06.09.2020 அன்று சென்னை மாநகர போக்குவரத்து ஆவடி பணிமமையில் புதிதாக தொழிற்சங்க பெயர் பலகை மற்றும் கொடி ஏற்றுதல் சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பில், 04.10.2020 அன்று நடைபெறும் ஒரே நாளில்,10லட்சம் பனைத்திருவிழா நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது,

வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல் நிகழ்வு- காட்டுமன்னார்கோயில் தொகுதி

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுமுடி கிராமத்தில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பெண்களின் குடும்பத்தை நாம் தமிழர் கட்சி சார்பாக சந்தித்து ஆறுதல் கூறி மற்றும் இரங்கல்...

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி

நாம் தமிழர் கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய புதிய பொறுப்பாளர்களுக்கு தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் – காட்டுமன்னார்கோயில் தொகுதி

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக _ திருமுட்டம் மேற்கு ஒன்றியம்_  *பாளையங்கோட்டை* பகுதியில் (மேல்பாதி,கீழ்பாதி, வடக்குபாளையம்). குமராட்சி  ஒன்றியம்_ *மேலவன்னியூர்* பகுதியிலும் திருமுட்டம் மேற்கு...

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – கொளத்தூர் தொகுதி

13/09/2020 அன்று  கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடிலில் சிறப்பாக நடைபெற்றது.

வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்கம் – திருச்சி மாநகரம்

நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு நீதிமன்றம் அருகில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...