செய்யூர் தொகுதி-கொடியேற்றும் விழா-ம.பொ. சிவஞானம்-ஐயா காமராசர்-புகழ் வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி, வேட்ரம்பாக்கம் ஆகிய இரு கிராமத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது சிலம்புச் செல்வர் பெருந்தமிழர் ம.பொ. சிவஞானம் மற்றும் பெருந்தலைவர் ஐயா...
செய்யூர் தொகுதி -பனை விதை நடும் விழா
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில், 2000 பனை விதை நடும் விழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதி
10/10/2020 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.இதில் வருகிற சட்டமன்ற தேர்தல் 2021 பாளையங்கோட்டை தொகுதியில் முன்னெடுக்க வேண்டிய வியூகம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சியில் (7-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
செய்யூர் தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருக்குறுங்குடி பேரூராட்சி – கொடிகம்பம் ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி திருக்குறுங்குடி பேரூராட்சி கைகாட்டியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி பகுதியில் ஏற்றப்பட்டது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 தொகுதி முழுவதும் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது
அனைக்கட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
வேலூர் மாவட்டம்
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட பகுதி திருமலைக்கோடி, அண்ணா நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள் ம்ற்றும் நமது கட்சி உறவுகளுக்கும்
கலந்துக்கொண்டனர். மேலும்...
குளச்சல் – தொகுதி அலுவலகம் திறப்பு விழா
குளச்சல் தொகுதிக்கு என புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
...
ஆலங்குடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 4_10_2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை அறந்தாங்கி ஒன்றியத்தில் சுப்பிரமணியபுரம்,
நெய்வத்தெளி,...




