சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஈரோடு மேற்கு தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக, ஈரோடு மாநகராட்சி கொல்லம் பாளையம் லோட்டசு மருத்துவமனை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆவடி தெற்கு நகரம்- ஒரே நாளில் 10 லட்சம் னைவிதைகள் நடவு –
பனவிதைத் திருவிழாவின் தொடர்ச்சியாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் ஆவடி தொகுதியின் அனைத்து நகர உறவுகளும் ஒன்றாக இனைந்து பனை விதைகளை நடவு...
ஈரோடு மேற்கு தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை
திருவிழா நிகழ்வு, சென்னிமலை ஒன்றிய கவுண்டசிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையம் பகுதி குளத்தின் கரையில் பனை விதை நடும் நிகழ்வு...
போளூர் தொகுதி -பனைவிதை நடும் விழா
போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பேடு கிராமத்தில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பாக நடுவண் அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி (04/10/2020) -ஞாயிற்றுக்கிழமை) கிருட்டிணகிரி மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதி நாகரசம்பட்டி...
ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தொகுதியின் தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி -பனைத்திருவிழா
கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம்_தமிழர்_கட்சி #சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுக்கும் #அகரம் ஊராட்சி பகுதியில் பனைத்திருவிழா நடைபெற்றது
சாத்தூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04.10 2020 அன்று சாத்தூர் தொகுதியின் சார்பாக சாத்தூர் - மதுரை பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆரணி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள தாங்கல் ஏரியில் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது அதன் ஊடாக ஆரணி ஒன்றியம்...






