எழும்பூர் – ஐயா.அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
எழும்பூர் தொகுதி 78வது வட்டத்தில் அறிவியல் அடையாளம் ஐயா.அப்துல்கலாம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தியபட்டது.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – விதை நடும் விழா
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு நேற்று 11/10/20 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் புளியங்குளம் கடம்போடுவாழ்வு ஊராட்சி குளத்துக்கரையில் பனைவிதைகள் விதைக்கப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகளுக்கு...
சோழிங்கநல்லூர் தொகுதி -புதிய கல்வி கொள்கை -நீட் தேர்வை எதிர்த்தும்-கண்டன போராட்டம்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேடவாக்கம் ஊராட்சியில் அன்று (10/10/2020)
வேளாண்மை சட்ட மசோதா, புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை எதிர்த்தும், மனிஷா வால்மீகி படுகொலையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை பரப்புரை
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் தினம் தோறும் வீடு வீடாக கட்சி கொள்கைகள் அச்சடித்த ,விவசாயி சின்னம் பதித்த துண்டறிக்கைகள் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக (15.10.2020) அன்று மாலை 4 மணிக்கு...
ஊத்தங்கரை தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
11.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5மணி முதல் 6.30 மணி வரை
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி சிங்காரப்பேட்டை ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கலந்தாய்வு கூட்டத்தில் பங்குபெற்ற உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
ஒட்டன்சத்திரம் – பொதுக்குளம் மீட்டெப்பு
ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் தீவிர முயற்சியால் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு ஊராட்சி யில் உள்ள பொதுக்குளத்தை முழுமையாக மீட்டெடுத்தது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
10/10/2020 சனிக்கிழமை கிருட்டிணகிரி-கிழக்கு-மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பெண் குழந்தைகள்-பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை நிறுத்த கடுமையான சட்டத்தை இயற்ற கோரி ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கவுண்டம்பாளையம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா
கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொண்டையம்பாளையம் மற்றும் நாயக்கன்பாளையம் பகுதியில் 2500 பனை விதைகள் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் தலைமையில் நடப்பட்டது
திருச்சி கிழக்கு தொகுதி -துண்டறிக்கை விநியோகம் கபசுர குடிநீர் வாங்குதல்
10.10.2020 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விறகு பேட்டை, கருவாட்டு பேட்டை, பாரதியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில்
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி...
திருச்செங்கோடு தொகுதி -மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
04.10.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.




