கடலூர் தொகுதி – ஐயா முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு
கடலூர் தெற்கு ஒன்றியம் பாதிரிகுப்பம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஜோலார்பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
சோலையார்பேட்டை தொகுதி சந்திரபுரம் ஊராட்சி பாரண்டபள்ளியில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சோலையார்பேட்டை அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும்...
கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
09-06-2020 அன்று கடலூர் வடக்கு நகரம் பகுதியில் காலை 8 மணிமுதல் 10 மணிவரை மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
மேட்டூர் தொகுதி – லெப்.கேணல்.தியாக திலீபன் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி,மேச்சேரி ஒன்றியம் சார்பாக ஈழ விடுதலைக்காக ஒ௫ சொட்டு நீர் கூட அ௫ந்தாமல் 12-நாட்கள் உன்னாவிரதம் இ௫ந்து இன்னுயிர் ஈந்த அண்ணன் லெப்டினன்.கேணல்.தியாக தீலிபன் அவர்களுக்கு...
காரைக்குடி – பட்டா வழங்க கோரிக்கை மனு
*சிவகங்கை மாவட்டம்*
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி*
காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் *வீட்டுமனை பட்டாக்கள்* துரிதமாக வழங்க,
ஐயா தமிழ்திரு. *கரு.சாய்ராம்* அவர்கள் தலைமையில்
*காரைக்குடி வட்டாட்சியர் அவர்களிடம்* கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
திருச்சி மேற்கு – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (26-09-2020) அன்று காலை நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலக மேல்தளத்தில் *தியாக...
வேளச்சேரி தொகுதி – ஈக ஒளி திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பாக ஈக ஒளி திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
குடியாத்தம் தொகுதி – புலிகொடி ஏற்றும் நிகழ்வு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட சொக்கரிஷி குப்பம் கிராமத்தில் புலிகொடி ஏற்றப்பட்டது.
சாத்தூர் ச தொகுதி – ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பாக இணைய வழிப் போராட்டம்
சாத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி சகோதரி செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பாக இணைய வழிப் போராட்டம் நடைப்பெற்றது.
கடலூர் – நகர பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டம்
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கடலூர் வடக்கு நகர பொறுப்பாளர்களுடன் கிளை கட்டமைப்பு மற்றும் வருங்கால நிகழ்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.