ஜோலார்பேட்டை – புலிக் கொடி ஏற்றுதல் விழா

18.11.2020 அன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி எம். ஜி.ஆர். நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு...

திருவாரூர் தொகுதி – ஊராட்சி கிளை கட்டமைப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னை கிழக்கு ஒன்றியத்தில் புள்ளமங்கலம் கிராமத்தில் புலிக் கொடி ஏற்றுதல் நிகழ்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் மரக்கன்று நடுதல் கிளை கட்டமைப்பு ஆகியவை சிறப்பாக நடைபெற்றது....

ஜோலார்பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

ஜோலார்பேட்டை தொகுதி சார்பாக 18-11-2020 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பெரம்பூர் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு.

18/11/2020 அன்று காலை 9 மணிக்கு, நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 44 ஆவது வட்டம், சுபாஷ் சந்திர போஸ் தெருவில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின்...

அரூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி உட்பட மொரப்பூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

திருநெல்வேலி தொகுதி – பனை விதை நடவு விழா

திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட தடியம்பட்டி ஊராட்சியில் 15/11/2020 பனை விதை நடவு பணி நடைப்பெற்றது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – கப்பல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் வீர வணக்க நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்தில் கப்பல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது...

ஆலந்தூர் தொகுதி – ஐயா வ.உ.சி அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

18.11.2020.ஆலந்தூர் தொகுதி. குன்றத்தூர் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சி சார்பில். ஐயா. வ.உ.சி.அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்காற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

மன்னார்குடி தொகுதி – கொள்கை பரப்பு சுவரொட்டி ஓட்டும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 48. மணக்கரை கிளை நாம் தமிழர் கட்சியின் சார்பில், நம் கட்சியின் கொள்கை செயல்பாட்டு வரைவு சுவரொட்டி ஒட்டப்பட்டது.

சிதம்பரம் தொகுதி – புலிக்கொடியேற்று விழா

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்காரமாரி ஊராட்சியில் நமது புலிக்கொடி நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் அவர்களால் ஏற்றப்பட்டது. இதில் நமது கட்சியின் பொறுப்பாளர்களும் உறவுகளும்...