ஆலங்குளம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா
நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து கிராமத்தில் 15/11/2020 அன்று மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் பசும்பொன் அவர்களால் நாம் தமிழர் கட்சியின்...
கடலூர் – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
30-8-2020 அன்று கடலூர் தெற்கு ஒன்றியம் கோண்டூர் பகுதிகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செந்தமிழர் பாசறை பிரண்ஸ் வழங்கிய முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் 1000...
ஒட்டன்சத்திரம் தொகுதி – மரக்கன்று நடுதல்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் பாலப்பம்பட்டி ஊராட்சி யில் உள்ள குளத்துப்புதூர் கிராமத்தில் 200...
அரியலூர் தொகுதி – பனைவிதை நடுதல்
அரியலூர் தொகுதி-அரியலூர் நகரம் திருச்சி முதன்மைசாலையில் 'பலகோடிபனைத்திட்டம்'என்ற நமது கட்சியின் கொள்கைக்கேற்ப மாநில அளவிலான முன்னெடுப்பில் 4-10-2020 அன்று 500 விதைகள் விதைக்கப்பட்டது.
திருவிடைமருதூர் தொகுதி – புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திருவிடைமருதூர் பேரூராட்சியில் உட்பட்ட மாதா கோவில் பகுதியில் இருந்து புதிதாக 50 இளைஞர்கள் தொகுதி துணை தலைவர் ஐயா வெ பார்த்திபன், தொகுதி செயலாளர் பிரகாஷ், தொகுதி செய்தித்தொடர்பாளர்...
பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை இன்று
17-11-2020 கோதநல்லூர் பேரூராட்சி குருவிக்காடு பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
17-11-2020 பத்மநாபபுரம் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !
திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக முள்ளிபட்டி ஊராட்சி காட்டு வீடு பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்,...
வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
(15.11.2020) அன்று வந்தவாசி தொகுதிக்குட்பட்ட பாதிரி, வெண்குன்றம் மற்றும் சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட பொருளாளர் கனேஷ் அவர்களின் தலைமையிலும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில், இரா.ஆனந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படி புலிக்கொடி ஏற்றப்பட்டது.
பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
15-11-2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !