சிதம்பரம் தொகுதி – மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா
சிதம்பரம் தொகுதி, வெளங்கிப்பட்டு கிராமத்தில் மரக்கன்றுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் புதிய உறவுகள் கலந்துகொண்டனர்.
திருவிடைமருதூர் தொகுதி – கலந்தாய்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (22.11.2020) எஸ் புதூர் கடைத்தெருவில் மாநில செய்தி பிரிவு செயலாளர் அண்ணன் சே.பாக்கியராசன் புலிக் கொடி ஏற்றினார். அதன்பிறகு எஸ் புதூர் காவேரி திருமண மண்டபத்தில் தேசியத்தலைவர்...
கீழக்கரை – நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு அளித்தல்
கீழக்கரை நகராட்சி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 23-11-2020 அன்று மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் கீழக்கரை முழுவதும் மருந்து தெளிப்பதாக உறுதியளித்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 22-11-2020 அன்று கெடார் கிராமத்தில் புலிக்கொடி வெற்றிகரமாக பறக்க விடப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
விருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்
விருகம்பாக்கம் தொகுதி 129 வது வட்டம் சார்பாக கொடி கம்பம் நடப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் கொடி ஏற்றி உறவுகளுக்கு அரிசி பையினை வழங்கினர். திரு. ஆனந்த்,திரு. அருணாச்சலம், திரு....
பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை
21-11-2020 அன்று விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
அண்ணாநகர் தொகுதி – ஐயா சாகுல் அமீது, ஐயா இரா பத்மநாபன் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சியின்
மூத்த நிர்வாகிகளான,
தமிழ் முழக்கம்’
ஐயா சாகுல் அமீது
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
மற்றும்
பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன்
(ஆன்றோர் அவை செயலாளர்)
அவர்கள் இருவருக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும்
எம் உறவுகளும் கலந்து கொண்டு மலர்...
இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு
21-11-2020 அன்று மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல், உறுப்பினர்...
அரியலூர் தொகுதி மரக்கன்று மற்றும் பனை விதையை நடுதல்
அரியலூர் தொகுதி தா.பழூர் மேற்கு ஒன்றியம் பெருமாள் தீயனூர் கிளையின் சார்பில் 22-11-2020 அன்று அரச, ஆல மரக்கன்றுகள் மற்றும் ஏரியை சுற்றி 200 பனை விதைகள் நடப்பட்டன.
கடலூர் – கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்தாய்வு
22-11-2020 அன்று காலை 10 மணி 1 ஒரு மணி வரை கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில்...