கிள்ளியூர் தொகுதி – அலுவலக திறப்பு விழா

29-11-2020 அன்று கிள்ளியூர் தொகுதி அலுவலக திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

சங்ககிரி தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்

சங்ககிரி தொகுதி அலுவலகத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ...

சேலம் மேற்கு – தலைவர் பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் "மேதகு.வே பிரபாகரன்" அவர்களின் பிறந்த நாளில், சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதிகள் இணைந்து நடத்திய மாபெரும் குருதிகொடை முகாமில், இரண்டு தொகுதிகளிலும் உள்ள குருதி...

சோழவந்தான் – தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தல்

தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் புஷ்பகம் ஆதரவற்ற குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கு உணவளிகிக்கப்பட்டது. நாள்: 26.11.2020 இடம்: வாடிப்பட்டி தலைமை : ம.ராசமகேந்திரன் ஒ.செயலாளர் முன்னிலை : ப.சங்கர் நகர செயலாளர் சோழவந்தான்...

திருப்பத்தூர் – தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அகவை நாள் விழா

26.11.2020 அன்று தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது அகவை தினத்தை முன்னிட்டு நான்கு ஊராட்சிகளில் புலிக்கொடி கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது , கந்திலி தெற்கு ஒன்றியம் - குரும்பேறி...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்காபுரம், குதிரைப்பாளி, சோலார்புதூர், புதுவலசு ஆகிய நான்கு இடங்களில் புதிதாக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (29/11/2020) அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது....

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, லக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (29/11/2020) அன்று 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை ஆரம்பிக்கப்பட்டது. அப்பகுதியில் வீடு வீடாக சென்று நமது கட்சியின்...

திருப்பத்தூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

28.11.2020 அன்று தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு திருப்பத்தூர் நடுவன் ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது இதில்...

சாத்தூர் – குருதிக் கொடை மற்றும் கொடி கம்பம்

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக குருதி கொடை முகாம் மற்றும்...

கோவில்பட்டி – சிதிலமடைந்த பாலத்தை சீர் செய்யக்கோரி போராட்டம்

நீண்ட நாட்களாக கேட்பாறற்று உயிர்பலி வாங்கதுடிக்கும் கோவில்பட்டி பசுவந்தனை பிரதான சாலையில் உடைந்து நொறுங்கி சிதிலமடைந்து கிடக்கும் மரணக்குழி பாலத்தை சீர்செய்ய நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி *நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற...