இராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 10.30 மணி முதல் 2.00 மணி வரை ராசபாளையம்...
ஆத்தூர்(சேலம்) தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு.
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 29/11/2020 ஞாயிறு ...
திருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்
திருத்தணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள், மாவீரர் நாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாம்...
சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 29.11.2020 அன்று காலை 08.30 மணி முதல் 12.30 மணி வரை சிவகாமிபுரம் காலனி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது....
வந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா
வந்தவாசி தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக கொடியேற்ற நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 27-11-2020 அன்று தொகுதி உறவுகள் பெருந்திரளாக தொகுதியின் மையப்பகுதியில் கூடி மாவீரர் நாள் நிகழ்வு...
சங்ககிரி தொகுதி – தமிழ்த் தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
சங்ககிரி தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம் பேரூராட்சியில் தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி தலைவருக்கு புகழ் வணக்கம்...
சிதம்பரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (29-11-2020) அன்று காலை 11 மணிக்கு பரங்கிப்பேட்டை ஒன்றியம் வயலாமூர் கிராமத்தில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்...
கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
(29-11-2020)அன்று கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி மற்றும் ஆத்தங்கரைவிடுதி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கினைப்பாளர் செந்தில்நாதன் சேகுவேரா அவர்கள் புலிக்கொடியை ஏற்றிவைத்து மரக்கன்றுகளை...
காரைக்குடி தொகுதி – தமிழ்தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா
காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 26.11.2020 வியாழக்கிழமை கண்ணங்குடி ஒன்றியத்தில் தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியும் மரக்கன்றுகள் வழங்கியும் சிறப்பாக நடைபெற்றது.