திருவாரூர் தொகுதி – கொடிக்கம்பம் புதுப்பித்தல்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஒவர்ச்சேரி ஊராட்சியில் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
திருவாரூர் தொகுதி – குருதிக்கொடை வழங்குதல்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...
சோழவந்தான் தொகுதி – குருதிக்கொடை மற்றும் மாவீர்நாள்
{27/11/2020} நாம்தமிழர்கட்சி சோழவந்தான் தொகுதி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில்நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் வீரவணக்கம் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை அளித்தனர்.
அரூர் தொகுதி – கொடியேற்றும் விழா
அரூர் பேருந்து நிலையதிற்கு முன்பு புலிகொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வை ஒருக்கினைத்த அனைத்து உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
திருவாரூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
காலாப்பட்டு தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு
*காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் சிங்காரவேலர் குடிலில் நடைபெற்றது. இந்நாளில் மாவீரர்களின் கனவினை சுமந்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சிதம்பரம் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளாகிய *மாவீரர்களுக்கு* சுடர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது....
கிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மண்டலம் சார்பாக நடைப்பெற்ற குருதிக் கொடை நிகழ்வு.
திருவாரூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஒவர்ச்சேரி ஊராட்சியில் நவம்பர் 27 தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டு , சுடரொளி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது...
அரூர் தொகுதி – கொடியேற்றும் விழா
அரூர் மூன்று ரோடு பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வை ஒருங்கிணைத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.