அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் ஊர்வணி ஊராட்சியில் புதிய உறவுகள் இணையும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பத்மநாபபுரம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம்

வேர்க்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வில் 22-11-2020 அன்று தேர்ந்தெடுக்கப்பட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் அடுத்தகட்ட செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

அறந்தாங்கி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி சார்பில் தாயக விடுதலைக்காக உயிரை கொடையாக அளித்த மாவீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.. இடம்: பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம், மீமிசல்.  

அறந்தாங்கி தொகுதி – குருதிக் கொடை முகாம்

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி குருதி கொடை பாசறை சார்பாக குருதி வழங்கப்பட்டது. இடம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனை  

அறந்தாங்கி தொகுதி- தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி குருதி கொடை பாசறை சார்பாக குருதி வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 24-11-2020 அன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது, முகாமில் 10 உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்து...

திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி  (24-11-2020) அன்று தொகுதியில் உள்ள கிராப்பட்டி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது . களமாடிய அனைத்து நாம் தமிழர்...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு

க.எண்: 202012480 நாள்: 01.12.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

இராமநாதபுரம் – வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டி தில்லியில் நடக்கும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்விதமாகவும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து 11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பரமக்குடி *காந்தி சிலை* முன்பாக இராமநாதபுரம்...

பத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு

தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி குருதிகோடை, உடல்உறுப்பு ,கண் தானம் வழங்க அழைப்பு விடுக்கும் சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !