தமிழ்நாடு நாள் தின பெருவிழா நிகழ்வு -கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 01/11/2020 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு நாள் தின பெருவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழ் நாடு நாள் விழா” -பண்ருட்டி சட்டமன்ற தொகுதி

நவம்பர் -1 தமிழ்நாடு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு நாள் விழா கட்சி அலுவலகமான "நம்மாழ்வார் குடிலில்" நடைபெற்றது. நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார்...

தமிழ்நாட்டு நாள் பெருவிழா -திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதியில் மல்லசமுத்திரம் நடுவன் ஒன்றிய சார்பாக வையப்பமலையில் தமிழ்நாட்டு நாள் பெருவிழா நாளில் (01.11.20) கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு -சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01.11.2020 தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு வளையப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி  கட்சியின் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் நாடு நாள் பெருவிழா – சோழிங்கநல்லூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம்க்குட்பட்ட பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், புழுதிவாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் பகுதிகளில் (1-11-2020) தமிழநாடு நாள் தாயகப்பெருவிழா வெகு சிறப்பாக தமிழ்நாடு கொடி ஏந்தியும் , இனிப்புகள்...

ஐயா தமிழரசன் தாயார் பதூசி அம்மாள் மலர்வணக்க நிகழ்வு – ஊத்தங்கரை

(01.11.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கொடிமரம் அருகில் தமிழ் தேசிய போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கும்...

தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் புகழ் வணக்க நிகழ்வு -பெரம்பூர்

01/11/2020 காலை 09:30 மணிக்கு தமிழ்த்தேச போராளி மாவீரன் தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் அவர்களுக்கு பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டம், முத்தமிழ் நகர் 1 ஆவது தொகுப்பகத்தில் புகழ் வணக்கம்...

வேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா

தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு வேலூர் தொகுதி 7ஆம் பகுதியின் சார்பாக 29/11/2020 அன்று 7ஆம் பகுதியில் மூன்று இடங்களில் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டது முன்னேடுப்பு: வேலூர் தொகுதி...

பத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில்  (29-11-2020 ) அன்று  காலை முதல் இரவு வரை அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும் பணி

பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட சந்திரன் விளை, புறக்கோட்டு குளம் பாசி, முட்புதர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !