விழுப்புரம் தொகுதி- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவேந்தல்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஐயா அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை...
பத்மநாபபுரம் – அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதியில் 6-12-2020 அன்று ஆற்றூர் பேரூராட்சி சார்பில் ஆற்றூர் அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்கிய ஆற்றூர் பேரூர் நிர்வாகிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
தென் சென்னை – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க கூட்டம்
தென் சென்னை ( கி ) மாவட்டம் : மயிலாப்பூர் - சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமாமேதை அறிவர் அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க கூட்டம் மற்றும் செயல் வீரர்கள கூட்டம் நடைப்பெற்றது.
திருச்செந்தூர் தொகுதி – சாலை சீரமைக்க மனு அளித்தல்
நாசரேத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட திருச்செந்தூர் உதவி கோட்ட செயற்பொறியாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார்.
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பிரச்சாரம்
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எருமப்பட்டி பொறுப்பாளர்கள், எருமப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 08.11.2020 அன்று எருமப்பட்டி ஒன்றியம் பொன்னேரி பகுதியில் பொது மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகளை...
உதகை சட்டமன்றத் தொகுதி – பயிற்சி கலந்தாய்வு
உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செயற்கள பயிற்றுனர் கோகுல் இனியன் அவர்கள் பயிற்சி வழங்கினார் இதில் நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.
வேளச்சேரி தொகுதி-தொழிலாளர் சங்கம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அகவை தின நாளை முன்னிட்டு வேளச்சேரி தொகுதி சார்பாக தரமனி தானி ஓட்டுநர் நாம் தமிழர் கட்சி தொழிலாளர் சங்கம் சார்பாக...
ஓமன் செந்தமிழர் பாசறை – கொரொனா நோயில் இறந்தவருக்கு உதவி
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த
திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-20 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன் நாட்டின்...
ஆரணி சட்டமன்ற தொகுதி- வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் –
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக போட்டியிடும் திருமதி.பிரகலதா ராம் மற்றும் போளூர் தொகுதி சார்பாக போட்டியிடும் திருமதி.லாவண்யா அருண்...
ஆரணி தொகுதி – கொடியேற்றும் விழா
08-11-2020 ஆரணி நகரம், ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய பேருந்து நிலையம் (எம்.ஜி.ஆர் சிலை) அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது





