திருவாரூர் தொகுதி – அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவாரூர் சட்டமன்ற தொகுதி கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த
*வேட்பாளர் ர.வினோதினி* அவர்களின் அறிமுக *திருக்களம்பூர்,கீரந்தகுடி, செல்லூர்* *மற்றும் சிட்டிலிங்கம்* ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெற்றது.இதில் பெரும் திரளாக கலந்து கொண்டு எங்களுக்கு முழு...
காஞ்சிபுரம் மாதாந்திர கலந்தாய்வு
06/12/2020 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அறிஞர் அண்ணா பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. அதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்...
திருவாரூர் – வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குதல்
திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களான கல்லுக்குடி,அடிபுதுச்சேரி ஆகிய கிராமங்களுக்கு சென்று தொகுதியின் தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு *அரிசி/ மளிகை/ காய்கறிகள்* ஆகியவை வழங்கப்பட்டது. இதில் திருவாரூர்...
தென்கரை – ஊராட்சி கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி தென்கரை ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !
திருப்பூர் வடக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு
திருப்பூர் வடக்கு சார்பாக அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்களும் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்து எஸ்.பி.கே நகர் பகுதியில் உள்ள பொது கிணற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை...
திருவாரூர் – நகர கலந்தாய்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி திருவாரூர் நகர கட்டமைப்பு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேட்டூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கிணத்துக்கடவு – அம்பேத்கர் நினைவுநாள் சுவரொட்டி ஒட்டுதல்
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக,,
அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
400 சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டது.
மேட்டூர் – மாவீரர் நாள் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று மாலை மிகச்சரியாக 06.10 மணியளவில் மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் ஈகியர் நினைவேந்தல்...