கண்டன ஆர்ப்பாட்டம்-நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரம் பந்தலூர் கடைவீதியில் 09-12-20 மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும்,டில்லியில் போராடி வரும் வேளாண் பெருங்குடிகளுக்கு ஆதரவு தெரிவித்து...

மதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதியில் 14.11.2020 மாலை 5.00 மணியளவில் தமிழ் பேரரசன், மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 31வது வட்டம் எடத்தெரு வி.எம்.பேட்டை மற்றும் வரகனேரி மாமுண்டிசாமி கோயில்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 12.11.2020 வியாழக்கிழமை காலை 07.00 மணி முதல் 09.30 மணி...

கூடலூர் தொகுதி – தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீலமலை மாவட்டம் கூடலூர் தொகுதி கொளப்பள்ளி கடை வீதியில் 11-11-2020 மாலை 4-மணிக்கு டேன்டி தொழிலாளர்களுக்கு 20% சலுகை தொகை வழங்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற் சங்க செயலாளர் ராமகிருஸ்ணன்...

திக்கணங்கோடு – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

திருவிதாங்கோடு – கொள்கை விளக்க துண்டறக்கை வழங்கும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய...

நெய்யூர் – மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு

நெய்யூர் காக்காபொன்குளத்தின் கரையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

நத்தம் தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம், அடியனூத்து ஊராட்சியில், 06.12.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை, தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்...

திருவிதாங்கோடு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் திட்டம் வகுத்த உறவுகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !