போளூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் அரசம்பட்டு ஊராட்சியில்
1000 பனை விதைகள் மற்றும் பல வகையான மரங்கள் ஏரி மற்றும் குளக்கரையில்
நடப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சியின்...
கோவில்பட்டி தொகுதி – பனை விதை நடும் திருவிழா
கோவில்பட்டி தொகுதி,கயத்தார் ஒன்றியம் ராஜபுதுகுடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 15/11/2020 அன்று பனை விதை நடப்பட்டது.
பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை 8-12-2020 அன்று முத்தலகுறிச்சி ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
முசிறி – அம்பேத்கார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு வீரவணக்க நிகழ்வு
முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக (07/12/2020) அன்று மாலை 5மணியளவில் முசிறி - கைகாட்டியில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் மற்றும் இயற்கை விவசாயி ஐயா நெல் ஜெயராமன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காரைக்குடி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
6-12-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்டம் மேதை அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை...
காரைக்குடி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
05-12-2020 அன்று தேவகோட்டை, தியாகிகள் பூங்கா முன்பாக மத்தியஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கும் புதிய வேளாண் சட்டமசோதா 2020ஐ ரத்துசெய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் திரண்டு தொடர்ந்து போராடிவரும் உணவளிக்கும்...
எடப்பாடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி
"எடப்பாடி" தொகுதியில் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி, கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மற்றும் "சங்ககிரி" தொகுதியில் அரசிராமணி பேரூராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
சிதம்பரம் தொகுதி – வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு
சிதம்பரம் தொகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட உறவுகளால் பார்வையிடப்பட்டு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரணம்...
முதுகுளத்தூர் – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் விதமாக, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, சாயல்குடி நகரம் மற்றும் கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக,...
ஒரத்தநாடு தொகுதி – வேட்பாளர் அறிமுக சுற்றுப்பயணம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மு.கந்தசாமி அவர்கள் மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, கட்சி உறவுகளுடன் 6.12.2020 அன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

