அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு.

13.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல், நமது அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாகத் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் இதில் 44 பேர் குருதி கொடையளித்தனர். மற்றும் 2021...

வேளாண் சட்டத்திற்கு எதிராகக் ஆர்ப்பாட்டம்-ஈரோடு

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசினை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

திருவெறும்பூர் தொகுதி தேர்தல் பரப்புரை.

தேர்தல் தொடர் திண்ணைப் பரப்புரை கிளியூர் ஊராட்சி அரவக்குறிச்சிப்பட்டி நாள் 11.12.2020 காலை முதல் மாலை வரை தொடர்ந்து களப்பணியாற்றிய உறுப்பினர்கள்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்-கம்பம் தொகுதி

கம்பம் காந்தி சிலை அருகில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத் மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,மத்திய அரசைக் கண்டித்து (11.12.2020) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் – மண்டபம் பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

11-12-2020 அன்று மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட உறவுகள்...

புரட்சியாளருக்கு புகழ் வணக்கம்-கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலங்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி நடுவன், மேற்கு ஒன்றியத்தில் நெய்வத்தளி,பெரியாளூர், மறமடக்கி ஆகிய பகுதியில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது இதில் பேராவூரணி திலீபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து...

தாராபுரம் தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்

(08-11-2020) அன்று தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 61வதுவட்டம் விமான நிலையம்பகுதி பீலிகான் கோயில் தெரு பகுதியில் 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது

நிலக்கோட்டை – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 08/12/2020 அன்று மாலை 4 மணி அளவில் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிர்ப்புறத்தில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...