நெய்வேலி – கொடி ஏற்ற நிகழ்வு
நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் (11-12-2020) அன்று நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் புகைப்படங்கள்.
திண்டுக்கல் தொகுதி – தொழிலாளர் நலச் சங்கம்
10.12.20 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் பொறி.செ.வெற்றிக் குமரன் தொழிலாளர் நலசங்க பேரவை தலைவர் அ.தசரதன் மற்றும் நடுவண் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில்...
திண்டுக்கல் தொகுதி – ஏழு தமிழர் விடுதலை போராட்டம்
10.12.20 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் பொறி.செ.வெற்றிக் குமரன் மற்றும் திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருமண மேடையில் ஏழு தமிழர்களை விடுவிக்க கோரி புரட்சி போரட்டத்துடன் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சியின்...
அரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழினதேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66 ஆம் ஆண்டு பிறந்தநாளின் தொடர்ச்சியாக நடைபெறும் குருதிக்கொடை முகாமிற்கான விளம்பர சுவரொட்டி ஒட்டப்பட்டது.
...
திட்டக்குடி – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில், மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச்சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும், தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கடலூர் மேற்கு...
சேந்தமங்கலம் தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை
11.12.2020 அன்று, கொல்லிமலை ஒன்றியம் எடப்புளிநாடு ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடையே நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் விளக்கப்பட்டு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்குதல்
மதிப்பிற்குரிய செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சம்பு அவர்கள் 10-12-20 அன்று எடப்பாடி தொகுயில் உறவுகளின் இல்லத்திற்கே சென்று புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து...
திருச்செந்தூர் – நீர்வரத்தை தடுப்பதை கண்டித்து மனு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 12-12-2020 - (சனிக்கிழமை ) அன்று நா.முத்தையாபுரம் எல்லெப்பநாயக்கர் குளத்தில் இருந்து குலசை பகுதிக்கு செல்லும் நீர்வரத்தை, அனல்மின் நிலையத்திற்க்கு மண் அள்ளும் பணிக்காக கால்வாயின் குறுக்கே...
ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி உறவுகளால் இன்று கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே இன்று 300 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
ஆத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
வேளாண்மையை உள்நாட்டு வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கும் சட்டமாக மத்தியரசு கொண்டு வந்து இருக்கும் வேளாண்சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி.
நாடெங்கிலும் வேளாண்...