செஞ்சி தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு விழா

செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களையும் நிர்வகிக்க புதிய ஒன்றிய தலைமை அலுவலகம் (13/12/2020) திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள், குறிப்பாக...

செய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக,ஞாயிற்றுக்கிழமை (13-12-20) காலை 10:00 மணிக்கு செய்யூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.

நத்தம் சட்டமன்றத் தொகுதி விராலி பட்டியில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திண்டுக்கல் நத்தம் சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான தவசி மேடைக்கு உட்பட்ட விராலி பட்டியில் 13/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து...

திருவிதாங்கோடு – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 12-12-2020 அன்று திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முத்தலகுறிச்சி – புதிய உறுப்பினர் சேர்க்கை

முத்தலகுறிச்சி ஊராட்சியில் இன்று குடும்பத்துடன் நாம் தமிழராய் நம்மோடு இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

தக்கலை – புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்ய கோரி தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை நீக்கக் செய்ய கோரி தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும்...

திருவிக நகர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவிக நகர் சட்டமன்ற தொகுதி 71வது வட்டத்தில் ( 01.03.2020 ) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

விக்கிரவாண்டி – குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வாக விக்கிரவாண்டி தொகுதியில் குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் 03.12.2020 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறுப்பினர்கள் பலரும்...

வேடசந்தூர் தொகுதி – அலுவலகம் மற்றும் நூலகம் திறப்பு விழா!!

வேடசந்தூர் தொகுதியில் அலுவலகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.