உறையூர் -புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு.

13.12.2020திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள உறையூர் 58வது வார்டு டாக்கர் ரோடு (கஸ்தூரி ரங்கன் பள்ளி எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பொருளாதார உதவி மற்றும் உடல்...

ஆத்தூர்(திண்டுக்கல்) – புதிய வேளாண் சட்டம் திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

அண்ணன் அப்துல் ரவூப் அவர்கள் நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது, அதைத்தொடர்ந்து. மத்திய அரசு கொண்டு வந்துள்ள *வேளாண் சட்ட திருத்தம் - 2020 வரைவை முழுவதும் திரும்ப பெற வலியுறுத்தியும்,...

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஒன்றியங்கள் சார்பாக கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 49வது வட்டம் சங்கிலியாண்டபுரம் கரிமேடு பகுதியில் 17.11.2020 செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...

செங்கம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

17.11.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

தேர்தல் பரப்புரை-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தொடர் திண்ணைப் பரப்புரை (15.12.2020) மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடந்தது.

செங்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

16.11.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வின்னவனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மதுரை வடக்கு தொகுதி – பதூசி அம்மாள் வீர வணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி வீர வணக்க நிகழ்வு ஞாயிறு 01/11/2020 காலை சரியாக 10:30 மணிக்கு - தமிழ்த்தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு...

மதுரை வடக்கு தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

மதுரை வடக்கு தொகுதி கலந்தாய்வுக்கூட்டம் (01.11.2020) வடக்குத்தொகுதி பாண்டியன் குடில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது ,

மதுரை வடக்கு தொகுதி – தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்

நவம்பர் 01 தேதி அன்று தமிழ்நாடு நாளாக  கொண்டாடும் விதமாக  மதுரை மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் பாண்டியன் குடில்  தொகுதி அலுவலகத்தில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.