கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
18.11.2020 பாபநாசம் சட்டமன்ற தொகுதியில், பாபநாசம் நகரம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கடையநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
கடையநல்லூர் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பண்பொழி கிளையில் புதிய புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நமது உறவுகள் கலந்து கொண்டனர்.
திருவிதாங்கோடு – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கும் பணி
திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
கப்பலோட்டியதமிழன் ஐயா.வ.உ.சிதம்பரனார் – புகழ் வணக்க நிகழ்வு
திருச்சிராப்பள்ளி கிழக்கு
சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செக்கிழுத்த செம்மல் பெரும்பாட்டன் கப்பலோட்டியதமிழன் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களின் 84ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 18.11.2020 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பத்மநாபபுரம் – குளம் தூர்வாரும் பணி
வேர்க்கிளம்பி பேரூராட்சி முதலார் சந்திப்பு பகுதியிலுள்ள
நெடுமானூர் குளம் தூர்வாரும் பணியில் கலந்துகொண்டு கடும் உழைப்பை நல்கிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
அறந்தாங்கி தொகுதி – மணமேல்குடி ஒன்றிய கலந்தாய்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியத்தில் தொகுதி தலைவர் முகமது இப்ராஹிம் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் வேங்கை பழனி அவர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய...
திட்டக்குடி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் நல்லூர் ஒன்றியத்தின் ஒன்றிய பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டது இதில் நல்லூர் ஒன்றியம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது நல்லூர் வடக்கு நல்லூர் கிழக்கு நல்லூர்...
அரூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா
18/11/2020, நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூர் கிழக்கு ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
குமாரபாளையம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக (14:12:2020 ) அன்று வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் தொகுதி,ஒன்றியம் நகரம், பேரூராட்சி...
கடலூர் கிழக்கு – டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் கிழக்கு தொகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதை மாவட்ட செயலாளர் சாமி ரவி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன்...


