திருச்செந்தூர் – வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  புதிய வேளாண் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும், டில்லி விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உறவுகள்  திரளாகக்...

திருப்பத்தூர் – வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்

  வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் போராடிவரும் நிலையில் நாம் தமிழர் கட்சி தொடர் ஆதரவை தந்தும் தமிழர் தாய் நிலத்தில் கண்டன ஆர்பாட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றது. அதன் அடிப்படையில் 8.12.2020...

வேடசந்தூர் – அலுவலக வரவு செலவு கணக்கு முடிப்பு

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகமான 'அய்யன் வள்ளுவன்' குடில் திறப்பு, புலிகோடியேற்று நிகழ்வு மற்றும் கட்சி நூலகம் திறப்பு சம்பந்தமான வரவு செலவு கணக்குகள் மாவட்ட செயலாளர்...

கோவில்பட்டி தொகுதி – வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  (13.12.2020) அன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்வண்டி நிலையம் முன்பு...

கிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றுதல்

(13/12/2020 ) அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஓந்தாம்பட்டி நான்கு ரோட்டில் புலிக்கொடி ஏற்றபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவள்ளூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

திருவள்ளூர் தொகுதியில் கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் மாவட்ட செயலாளர் அகத்தியன் பசுபதி அவர்கள் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் கு செந்தில்குமார் அவர்களின் தலைமையிலும் தொகுதி பொறுப்பாளர்கள்...

கடையநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் தொகுதி சார்பாக கடையநல்லூர் நகராட்சியில் அடிப்படை வசதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நமது கட்சி சார்பாக 42 உறவுகள் கலந்து கொண்டனர்.  

மதுரை – வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதுரை மண்டலம் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.  

பொன்மனை பேரூர் – பொறுப்பாளர் தேர்வு கலந்தாய்வு

பொன்மனை பேரூர் கலந்தாய்வில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !  

திக்கணங்கோடு – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !