நத்தம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடைபட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று
நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடியேற்றப்பட்டது
நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும்...
செய்யூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சியில் மாவீரர்கள் நாள் அனுசரிக்கப்பட்டது. மற்றும் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி கிராமத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது
சேந்தமங்கலம் தொகுதி -மாவீரர் நாள் நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி அன்று 27.11.2020 அன்று சரியாக மாலை 06.10 மணிக்கு கொல்லிமலை ஒன்றிய
நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
நத்தம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா- மாவீரர் நாள் நிகழ்வு
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கொசவபட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று
நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடியேற்றப்பட்டது
நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும்...
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா
26.11.2020 நாம் தமிழர் கட்சி - சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்
பிறந்தநாளை முன்னிட்டு,
எருமப்பட்டி கைகாட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக...
நத்தம்- வேடசந்தூர் – தொகுதி- குருதி கொடை முகாம்
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளன்று தொடர்ச்சியான 6-ம் ஆண்டு நத்தம் மற்றும் வேடசந்தூர் சட்டமன்றத்
தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் குருதி கொடை முகாம் நத்தம் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி 25/12/202 மேற்பனைக்காடு கடைவீதி பகுதியில்,புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திலீபன் அவர்கள் கண்டன உரை...
கீழ்பென்னாத்தூர் தொகுதி -மாவீரர் தினம் -வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,
கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது,
மற்றும் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்
கீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கருங்காலிகுப்பம் என்ற பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
பூந்தமல்லி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீரமைக்க கோரி மனு
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி திருமழிசை பேரூராட்சி சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுகுளம் போல் தேங்கி
நின்ற கழிவு நீர் நாம் தமிழர் கட்சி திருமழிசை செயலாளர் ஜெ ஜெயகுமார் அவர்கள்
புகார் மனு...









