பெரம்பூர் தொகுதி – அண்ணல்அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
சட்டமேதை புரட்சியாளர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களுக்கு வடசென்னை வடமேற்கு பெரம்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 46வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
மானாமதுரை சட்டமன்ற தொகுதி – விவசாயிகளை ஆதரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மற்றும்,
சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக 5.12.2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில்
விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும்...
பொன்னேனி தொகுதி – மழைநீர் குளம் சீரமைப்பு பணி
புரேவி புயல் மழையால் பொன்னேனி தொகுதி காட்டூர் ஊராட்சியில் வீடூகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மழைநீர் தேங்கியதை அடுத்து குளத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகிகளிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் அறிவித்தும்...
பொன்னேரி தொகுதி – புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
பொன்னேரி தொகுதி , மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், நாலூர் ஊராட்சியில்
04:12:2020 அன்று புரேவி புயலால் நாலூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை நாலூர் அரசுப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள
அப்பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி நாலூர் ஊராட்சி...
திருச்செங்கோடு தொகுதி – தமிழ் தேசியத்தலைவர் பிறந்த நாள் விழா
திருச்செங்கோடு தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில்...
புதுக்கோட்டை மாவட்டம் -வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது
தென்காசி தொகுதி – அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
தென்காசி தொகுதி 2-12-2020 புதன்கிழமை அன்று சுந்தரபாண்டியன் பேரூராட்சிக்கு உட்பட்ட சுந்தரபாண்டியபுரத்தில் டெல்லியில் விவசாயி மக்கள் போராடுவதை ஆதரித்து பாஜக அரசை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பல்லடம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 29.11.20 அன்று மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றது ஊராட்சிதோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி கிளைகள் அமைத்தல், வாக்குச் சாவடி முகவர்கள் நியமித்தல், பொது மக்கள் பிரச்சனைகளை...









