கடலூர் – சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது

15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவில் உயர்நீத நம் உறவுகளுக்கு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில...

இலால்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் நினைவுநாள் அனுசரிப்பு

25-12-2020 அன்று தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, இலால்குடி தெற்கு ஒன்றியம், தண்ணீர்ப்பந்தல் பகுதியில், வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.  

கீ.வ.குப்பம் தொகுதி – மரக்கன்று நடும் விழா

(25.12.2020) அன்று கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மோடிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி – பெருமகனார் கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக பெருமகனார் கக்கன் அவர்களின் நினைவை போற்றி தொகுதி அலுவலகத்தில் 23.12.2020 அன்று மாலை 7 மணிக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்..  

சிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் காலை சிவகாசி பேருந்து நிலையம் ஆரம்பம் முதல் சிற்றுந்து நிறுத்துமிடம் வரையிலான சாலையில் கிடக்கும் 9 மூட்டை அளவு புழுதி மண் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால்...

ஆரணி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு  ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...

ஆயிரம் விளக்கு தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள்

வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 224ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு ஆயிரம் விளக்கு தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக வீர வணக்கம் உறவுகளால் செலுத்தப்பட்டது.  

தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012542 நாள்: 26.12.2020 தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (துறையூர் மற்றும் முசிறி தொகுதிகள்) தலைவர் - த.அருண் ராஜ் - 16456639931 செயலாளர் - பெ.அசோக்குமார் - 16454721904 பொருளாளர் - இர.அஸ்வின் - 16454195451 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

குளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்ச்சி

ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பாக கொடியேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற வேட்பாளர் திரு. அனிட்டர் ஆல்வின் மற்றும் குளச்சல் தொகுதி வேட்பாளர் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் அவர்களும் கலந்து கொண்டார்.  

தலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012541 நாள்: 26.12.2020 தலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருவரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகள்) தலைவர் - சுப.கண்ணன் - 16500904221 செயலாளர் - வி.வினோத் - 12417083129 பொருளாளர் - ச.முருகேசன் - 00325005345 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...