கடலூர் – சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது
15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவில் உயர்நீத நம் உறவுகளுக்கு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில...
இலால்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் நினைவுநாள் அனுசரிப்பு
25-12-2020 அன்று தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, இலால்குடி தெற்கு ஒன்றியம், தண்ணீர்ப்பந்தல் பகுதியில், வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
கீ.வ.குப்பம் தொகுதி – மரக்கன்று நடும் விழா
(25.12.2020) அன்று கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மோடிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
திண்டுக்கல் தொகுதி – பெருமகனார் கக்கன் புகழ் வணக்க நிகழ்வு
திண்டுக்கல் தொகுதி சார்பாக பெருமகனார் கக்கன் அவர்களின் நினைவை போற்றி தொகுதி அலுவலகத்தில் 23.12.2020 அன்று மாலை 7 மணிக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்..
சிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் காலை சிவகாசி பேருந்து நிலையம் ஆரம்பம் முதல் சிற்றுந்து நிறுத்துமிடம் வரையிலான சாலையில் கிடக்கும் 9 மூட்டை அளவு புழுதி மண் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால்...
ஆரணி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...
ஆயிரம் விளக்கு தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள்
வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 224ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு ஆயிரம் விளக்கு தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக வீர வணக்கம் உறவுகளால் செலுத்தப்பட்டது.
தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012542
நாள்: 26.12.2020
தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(துறையூர் மற்றும் முசிறி தொகுதிகள்)
தலைவர்
-
த.அருண் ராஜ்
-
16456639931
செயலாளர்
-
பெ.அசோக்குமார்
-
16454721904
பொருளாளர்
-
இர.அஸ்வின்
-
16454195451
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும்,...
குளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்ச்சி
ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பாக கொடியேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற வேட்பாளர் திரு. அனிட்டர் ஆல்வின் மற்றும் குளச்சல் தொகுதி வேட்பாளர் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் அவர்களும் கலந்து கொண்டார்.
தலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012541
நாள்: 26.12.2020
தலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருவரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகள்)
தலைவர்
-
சுப.கண்ணன்
-
16500904221
செயலாளர்
-
வி.வினோத்
-
12417083129
பொருளாளர்
-
ச.முருகேசன்
-
00325005345
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

