திண்டுக்கல் தொகுதி – உறுப்பினர் சேர்கை முகாம்

திண்டுக்கல் தொகுதியின் இராணி மங்கம்மாள் காலனி பகுதியின் நான்கு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சி கொள்கையுடன் கூடிய துண்டறிக்கை பரப்புரையும் 27.12.2020 அன்று காலை 9.30 மணி முதல் 1.00...

சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  இந்த நிகழ்வில், தொகுதியை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

26-12-2020 அன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் A+ இரத்த வகை அளிக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்தவுடன் நோய்த்தொற்று காலத்தில் உயிர் காக்கும் உன்னதமான சேவை செய்த திருவல்லிக்கேணி பகுதி செய்தித் தொடர்பாளர்...

நத்தம் தொகுதி-2021 தேர்தல் பிரச்சாரம்.

நத்தம் தொகுதியில் 27.12.2020 துண்டறிக்கை கொடுத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.மற்றும் மாவட்ட தொகுதி ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி தொகுதி – கொடியேற்று விழா.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 அன்று மதியம் 3:30 மணிக்கு நம் கட்சியின் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பொன்னேரி தொகுதி – ஒன்றிய நகர கலந்தாய்வு

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 மாலை 5:00 மணிக்கு மெதூர் பேருந்து நிலையம் அருகில் முதல் மாடியில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு...

வேப்பனப்பள்ளி – நாச்சிக்குப்பத்தில் புலிக்கொடி ஏற்றுவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றியம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

வேப்பனப்பள்ளி – புலிக்கொடி ஏற்றுவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி காந்திசிலை அருகே வேப்பனப்பள்ளி வடக்கு ஒன்றியம் சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மொடக்குறிச்சி தொகுதி – வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூரில், வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோயில் – வேளாண்மைசட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோயில் திருமுட்டம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது