பழனி – புலி கொடி எற்றம் மற்றும் தெருமுனை பிரசாரம்
பழனி நாம் தமிழர் கட்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட *அ.கலையம்புத்தூர்* ஊராட்சி பகுதியில் புலி கொடியேற்ற நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கொள்கை விளக்க தெருமுனை பரப்புரைக் கூட்டமும்* மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து...
பாபநாசம் தொகுதி – மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
மழையால் வீடுகள் பாதிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பாபநாசம் மேற்கு ஒன்றிய வழுத்துார் ஊராட்சிக்குட்பட்ட ரயிலடி பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு
18/12/2020 அன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் அடுத்தகட்ட கட்டமைப்பு மற்றும் 19/12/2020 தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது
உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடிஏற்றும் விழா.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/12/2020 அன்று உளுந்தூர்பேட்டை நகரில் 5 இடங்களில் நமது கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.
சங்கரன்கோவில் – வேளாண் மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தலைநகர் தில்லியில் போராடி வரும் வேளாண் குடிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் *நாம் தமிழர் கட்சி* - *சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி* சார்பாக ஞாயிற்றுக்கிழமை (27/12/2020) மாலை 05.00 மணிக்கு...
வந்தவாசி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
வந்தவாசி தொகுதி- (27-12-20) அன்று வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் உள்ள வடநாங்கூர் கிராமத்தில் மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்களின் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் பரசுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படியும் கிராம உறவுகளின் களப்பணியினாலும் புலிக்கொடி...
விளவங்கோடு தொகுதி – புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விளவங்கோடு தொகுதி சார்பாக குழித்துறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
பழனி தொகுதி – கொடியேற்றுவிழா
பழனி நகர மேற்கு பகுதியில் பழனி கிழக்கு நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கொடியேற்ற நிகழ்வு பழனி பட்டத்து விநாயகர் கோவில் அருகில் சிறப்பாக நடைபெற்றது.
பழனி தொகுதி – தெருமுனை பொதுக்கூட்டம்
பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில், பாலசமுத்திரம் பேரூராட்சி செயலாளர் திரு.காளிமுத்து தலைமையில் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் முனைவர் திரு சைமன் ஜஸ்டின் சிறப்புரை ஆற்ற தெருமுனை பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி நகர...
பாபநாசம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தஞ்சை குடந்தை முதண்மைச் சாலையில் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் முதண்மைச் சாலையிலும், ரயிலடி தெருவிலும் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைெபற்றது.