நத்தம் தொகுதி- தேர்தல் பரப்புரை
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கோபால்பட்டி வாரச்சந்தையில் 02.01.2021 சனிக்கிழமை நத்தம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பரப்புரை வேட்பாளர் முனைவர் பா.வெ.சிவசங்கரன் அவர்களை ஆதரித்து பொதுமக்களிடம்...
பத்மநாபபுரம் தொகுதி – வள்ளிக்குளம் தூய்மை படுத்தும் பணி
பத்மநாபபுரம் தொகுதி அருவிக்கரை ஊராட்சி தச்சூர் வள்ளிக்குளம் தூய்மை படுத்தும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
2-1-2021
சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சி
பத்மநாபபுரம் தொகுதி
குமரி மத்திய மாவட்டம்.
ஈரோடு மேற்கு – வேட்பாளர் தேர்தல் பரப்புரை
ஈரோடு மேற்கு மாநகரம் சுந்தனாந்தன் நகர் பகுதியில் மாலை 7.00 முதல் இரவு 9.00 வரை தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
கிணத்துக்கடவு தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோவை கிணத்துக்கடவு தொகுதி சார்பாக மதுக்கரையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
03.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட முருக்கஞ்சேரி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
திருத்துறைப்பூண்டி தொகுதி – புதியவேளாண் சட்டத்தை திரும்பபெறக்கோரி ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் பெருகவளந்தான் கடைவீதியில் 26-12-2020 அன்று உழவர்பாசறை சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது, மாவட்ட, தொகுதி,ஒன்றிய அனைத்துநிலை...
திருத்துறைபூண்டி – மக்கள் விழிப்புணர்வு பரப்புரை
50 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் குறித்தும், அழித்தொழிக்கப்பட்டு வரும் இயற்கை வளங்களை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கு பத்திரபடுத்தி வைப்பதன் தேவைகுறித்தும் ,நாம்தமிழர் அரசு அமையபெறுவதின் முக்கியத்துவம் குறித்தும் துண்டறிக்கைகள் மூலம் பரப்புரை செய்யப்பட்டது
செ.ராஜா...
திருத்துறைபூண்டி – துண்டறிக்கை பரப்புரை
வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைகளை துண்டறிக்கை வாயிலாகவும் ,சுவரொட்டி வாயிலாகவும் தொகுதி மக்களிடம் சேர்க்கப்பட்டது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா தலைமையில் தினம் மூன்று ஊராட்சிகளென மக்களை சந்தித்து பரப்புரை செய்யப்பட்டு...
கடலூர் தொகுதி – மழைக்கால களப்பணி
கடலூர் தொகுதியில் உள்ள *5வது* வார்டு *புருஷோத்தமன் நகர்* பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை *மக்களின் கோரிக்கைக்கு* ஏற்ப தேங்கியுள்ள *மழை நீரை வெளியேற்றும் பணி* தொகுதி செயலாளர் பழனி மற்றும் செந்தில்...
நத்தம் தொகுதி – தேசிய ஊரக வேலை முறைகேடுகளை கண்டித்து கண்டண ஆர்பாட்டம்
நத்தம் சட்டமன்றதொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றியம் வீரசின்னம்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட முறைகேடுகளை கண்டித்தும் முறைகேடுகளுக்கு துணைபோன பணிதளபொறுப்பாளர்களை நீக்க கோரியும் 05.01.2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நத்தம் தொகுதி...