தலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010022 நாள்: 20.01.2021 தலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - இரா.எட்மண்ட் ஜெயந்திரன் - 16380253715 துணைத் தலைவர் - இரா.ஜான் ஜெயகரன் - 02307648556 துணைத் தலைவர் - த.அருள் பிரகாசம் - 02307375312 செயலாளர் - ம.சரவணன் - 02307094833 இணைச் செயலாளர் - த.ம.அருண் - 02307617023 துணைச் செயலாளர் - செ.ஆனந்தகுமார் - 00325420156 பொருளாளர் - கோ.தங்கராஜ் - 02312939660 செய்தித் தொடர்பாளர் - இர.மணிகண்டன் - 02307350337 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

கடலூர் தொகுதி – கொடி ஏற்றம் நிகழ்வு

கடலூர் தொகுதி 10 ஆம் வார்டு மஞ்சக்குப்பம் பகுதியில் கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்றது. வார்டு செயலாளர் *சிலம்பு* அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக...

தட்டாஞ்சாவடி தொகுதி- வாழ்த்து மடல்கள் வழங்கும் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் *சுறவம்2052 தை-1 தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா* நாள் 14.01.2021 வியாழன் அன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் வீடு வீடாக சென்று அங்கு...

பொள்ளாச்சி – நல்லூர் பகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு

பொள்ளாச்சி நல்லூர் கிளை பொறுப்பாளர்களை சந்தித்து அடுத்த கட்ட கட்சி பணியை செயல்படுத்த கோரி கலந்துரையாடல் இதில் கலந்து கொண்டவர்கள் .முகமது சரீப்கிருஷ்ணகுமார் கோகுல் அஜித் குமார் பிரதாப் காளிமுத்து வேலு ஆகாஷ்...

குளச்சல் தொகுதி – பொங்கல் விழா சிறப்பிப்பு

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் விழா நடைபெற்றது.  

சங்ககிரி தொகுதி – வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வைகுந்தம் ஊராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னெடுத்தார், மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றிய செயலாளர்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடிக்கம்பம் ஏற்றுதல்

கும்மிடிப்பூண்டி தொகுதி, தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகை திருவள்ளுவர் நாளான*  15-01-2021 அன்று திருவள்ளுவர்* நினைவு *புலிக்கொடி* ஏற்றப்பட்டது *

கடலூர் தொகுதி – திருவள்ளுவர் புகழ்வணக்கம்

கடலூர் தொகுதி திருவள்ளுவர் தினத்தன்று புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.. கடலூர் தபால் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வு நகர செயலாளர் மகேந்திர வர்மன் மற்றும் பொறுப்பாளர் சரவணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில...

விராலிமலை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

விராலிமலை தெற்கு ஒன்றியம் .கசவனூர் ஊராட்சி. சேனியபட்டி கிராமத்தில் புலிகொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பொன்னேரி தொகுதி – வள்ளுவருக்கு புகழ் வணக்கம்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மணலி புதுநகரில் உலகிற்கு ஈரடியில் பொதுமறை தந்த நம்பெரும்பாட்டன் திருவள்ளுவர் திருஉருவத்திற்கு புகழ்வணக்கத்துடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644