குளச்சல் தொகுதி – மருத்துவ ஊதவி
கப்பியறை பேரூர் சார்பாக 10000 ரூபாய் மருத்துவ உதவி குளச்சல் தொகுதி வேட்பாளர் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் முன்னிலையில் வழங்கப்பட்டது
குளச்சல் தொகுதி – தேர்தல் பரப்புரை
நுள்ளிவிளை ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது.
திருச்சி வடக்கு – புலிக்கொடி ஏற்றம்
திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் அருண்ராஜ் மற்றும் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் அவர்களின் முன்னிலையில்,துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
மொடக்குறிச்சி தொகுதி -தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த...
பாபநாசம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணக்குமார் மற்றும் பாபநாசம் தொகுதி தலைவர் ரஜீஸ் குமார் ஆகியோர் இணைந்து அம்மாபேட்டை ஒன்றியம் அருந்தவபுரம் பஞ்சாயத்துக்குட்பட்டநடுபட்டி, தோப்புதெரு கிராமத்தில் இளைஞர்களை சந்தித்து நாம்தமிழர் கட்சி கொள்கைகளை...
அறந்தாங்கி தொகுதி- ஒன்றிய கலந்தாய்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.
இடம்: ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்
திருச்சி மாநகர் மாவட்டம் – மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக நீதிமன்றம் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மண்டல செயலாளர்...
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அரிமளம் தெற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இடம்; ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்.
அரியலூர் தொகுதி-கொடியேற்றும் நிகழ்வு
அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியம் நரசிங்கபுரம்,அழகிய மணவாளன், கீழவரப்பன்குறிச்சி,செங்கராயன்கட்டளை,ஏலாக்குறிச்சி ஐந்து கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – வனத்துறையிடம் மனு வழங்குதல்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் முருங்கவிளை பகுதியில் ஒரு வார காலமாக மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கை பிடிப்பதற்காக சுதர்சன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் வனத்துறையிடம் மனு...