சிங்காநல்லூர் தொகுதி – துண்டறிக்கை தேர்தல் பரப்புரை

சிங்காநல்லூர் தொகுதி 39 வது வார்டு தண்ணீர் பந்தல் பகுதிகளில் 30.01.2021 அன்று துண்டறிக்கை தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது

திருத்துறைப்பூண்டி தொகுதி – தேர்தல் பரப்புரை

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 29-01-2021 அன்று கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா அவர்கள் தொடர்ச்சியாக மக்களை சந்தித்து,நாம்தமிழர் அரசு செயல்திட்டங்களை விளக்கி- வாக்கு சேகரித்தார்,உடன் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் பெருந்திரளாக...

பெரம்பூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பழநி பாபா நினைவுநாள் வீரவணக்கம் நிகழ்வு

பெரம்பூர் தொகுதியில் 30.01.2021 அன்று தமிழினம் சமூகநீதி போராளி பெருந்தமிழர் ஐயா பழநி பாபா நினைவுநாள் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் மாணிக்கமங்கலம் கிளையில் 30.01.2021 அன்று 2021 சட்ட மன்ற தேர்தல் களப்பணிக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது

பெரம்பூர் தொகுதி – ஈகி அண்ணன் முத்துக்குமார் மலர்வணக்கம்  நிகழ்வு

பெரம்பூர் தொகுதியில் 30.01.2021 அன்று ஈகி அண்ணன் முத்துக்குமார் அவர்களின்  மலர்வணக்கம்  நிகழ்வு நடைபெற்றது

ஈரோடு மேற்கு தொகுதி – பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பெருங்குடி மக்களுக்கு, உழவர் பாசறை மூலம் இரசாயன பூச்சி கொல்லியை முற்றிலும் தவிர்த்து, பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை வேளாண்மையை கொண்டு சேர்க்கும் வகையில், காளிங்கராயன் பாளையம்...

பெரம்பூர் தொகுதி – திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா கொண்டாட்டம்

வடசென்னை பெரம்பூர் தொகுதி  நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்ணணி சார்பாக 30.01.2021 அன்று திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது

மேட்டூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா கொண்டாட்டம்

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் நகரம் மற்றும் கொளத்தூர் பேரூராட்சி, பி.என் பட்டி பேரூராட்சி, வீரக்கல்புதூர் பேரூராட்சி, மேச்சேரி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் 30.01.2021 அன்று திருமுருகப் பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாட்டப்பட்டது....

வாணியம்பாடி தொகுதி – வேல் வழிபாடு நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி குரிசிலாபட்டு ஊராட்சி மயில்பாறை முருகன் கோவிலில் 28.01.2021  அன்று  வேல் வழிபாடு நடைபெற்றது

பழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம்

பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகரில் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களால் 29.01.2021 அன்று தைப்பூச பெருவிழாவிற்கு வருகை புரிந்த பக்தர்களிடம் தேர்தல் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது.