மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 11-வது நாளாக 16.02.2021 அன்று மருங்காபுரி கிழக்கு ஒன்றியம் வைரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட துலுக்கம்பட்டி, சிங்கிவயல் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டு...
மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து பத்தாவது நாளாக 15.02.2021 அன்று மருங்காபுரி வடக்கு ஒன்றியம் திருநெல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்காம்பட்டி, அலங்கம்பட்டி, செல்லம்பட்டி பகுதியில் விவசாயி...
திருவண்ணாமலை – கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்த்திரு அருண் ஏழுமலை அவர்களின் தலைமையில் களம்பூர் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது இதில் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யபட்டது சேத்பட் ஒன்றிய மற்றும் களம்பூர் நகர பொறுப்பாளர்கள்...
திருவாடானை தொகுதி – பரப்புரை பொது கூட்டம்
திருவாடானை தொகுதி பனைக்குளத்தில் 13/02/21 மாலை 4:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவை கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்புள்ளபூதங்குடியில் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தலைமையில்,தொகுதி செயலாளர் தூயவன்,தொகுதி தலைவர் இரஜீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அண்ணா நகர் தொகுதி – மேற்கு பகுதி அலுவலகம் திறப்புறப்பு
அண்ணாநகர் தொகுதி மேற்கு பகுதியின் சார்பாக தேர்தல் பணிமனை MMDA பிரதான சாலையில் தைப்பூச திருநாள் அன்று திறக்கப்பட்டது!.
அண்ணாநகர் தொகுதி – கட்சியின் சின்னம் பதித்தல்
அண்ணாநகர் தொகுதி மேற்கு பகுதியில் தொகுதி/மாவட்ட இளைஞர் பாசறை, கையூட்டு லஞ்ச ஓழிப்பு பாசறை மற்றும் தொழிலாளர் பாசறை சார்பாக தேர்தல் பணி நடந்தது. மக்களை நோக்கி பயணம் என்ற நோக்கத்தில் தெருவெங்கும்...
அண்ணா நகர் தொகுதி – மாதக்கலந்தாய்வு மற்றும் வேட்பாளர் அறிமுகம்
2021 சட்டமன்ற தேர்தலுக்கான அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிப்ரவரி மாதக்கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் வரும் தேர்தலை எதிர்கொள்ள பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது!
9003892595
பத்மநாதபுரம் தொகுதி – கட்சியின் கொள்கை துண்டறிக்கை வழங்கல்
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சியில் வீடு வீடாக கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது
பத்மநாதபுரம் தொகுதி – அரசு பள்ளியை சீரமைக்கும் பணி
பத்மநாதபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் பழுதடைந்து கிடந்த அரசு பள்ளியை புணரமைக்கும் பணி நடைபெற்றது