சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஆனையர் ஊராட்சி காந்தி நகர் பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

சங்ககிரி தொகுதி – மரக்கன்றுகள் நடும்விழா

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை பேரூராட்சியிலுள்ள கஞ்சமலை அடிவாரம் சித்தர்கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.  

சங்ககிரி தொகுதி – நாம் தமிழர் கட்சி நாட்காட்டிகள் ஒப்படைத்தல்

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி நாட்காட்டிகள் ஒப்படைக்கப்பட்டது.

செஞ்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியம் வட்டத்திலுள்ள வளத்தி ஊராட்சியில் இருந்து தேர்தல் பரப்புரை வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.

திருவையாறு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவையாறு தொகுதி மேலதிருப்பூந்துருத்தி பேரூராட்சியில் வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் தொகுதி செயலாளர் சுரேஷ் முன்னிலையில் மற்ற உறவுகள் பரப்புரையில் ஈடுப்பட்டனர்.

கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

28/02/21 அன்று காலை தாராசுரம் பேரூராட்சியில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பின்பு கும்பகோணம் ICC...

ஆத்தூர்( சேலம்) – தேர்தல் பரப்புரை

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி, அக்கிசெட்டி பாளையம், சுந்தரபுரம் ஆகிய ஊராட்சிகளில்,28/02/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை...

குமரி சட்டமன்ற தொகுதி – இரு சக்கர பேரணி

🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬 🇰🇬குமரி சட்டமன்ற தொகுதி ═══════════════ தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!!!💐 வேட்பாளர் அறிமுகம் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ஞாயிறு (28-02-2021) இன்று வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பங்கேற்ற மாபெரும்...

சோழவந்தான் தொகுதி – கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம்

சோழவந்தான் தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்தொகுதியை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

கடலூர் தொகுதி – தேர்தல் திட்டக்குழு கூட்டம்

கடலூர் தொகுதி தேர்தல் பணிக்கான திட்ட வரைவை பற்றி கலந்தாலோசிக்க திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் அனைத்து ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு பேசினர் இறுதி உரையாக #கடல்தீபன் நிறைவு உரை...