புதுச்சேரி நடிகர் விவேக் நினைவாக மரகன்றுகள் நடும் விழா

*வெகுஜனங்களின் கலைஞன் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் அவர்களுடைய மறைவின் நினைவாக புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக பிளையார்குப்பம் வள்ளுவர்மேடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளுக்கு...

ஒட்டன்சத்திரம் தொகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதல்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியம் புஷ்பத்தூர்        ஊராட்சியில் பொது பாதையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அந்த கிராமத்தில் உள்ள மக்கள் நாம் தமிழர் கட்சி யிடம்...

முசிறி தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக முசிறி, தொட்டியம், தா.பேட்டை, காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு கபசுரக்...

அந்தியூர் தொகுதி தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா

மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 266வது பிறந்தநாளான 17/04/2021 அன்று அந்தியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மா.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களது உருவப்படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...

கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி உறவுகளினால் கன்னியாகுமரி தொகுதியில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கபட்டது.  

கன்னியாகுமரி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்💐* கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, அகஸ்தீஸவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கலந்தாய்வு  18-04-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில், வைத்து பேரூராட்சி கலந்தாய்வு மிகவும் சிறப்பாக...

கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி..... கன்னியாகுமரி தொகுதியில் உள்ள தெற்கு தாமரைகுளம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கபட்டது.  

காஞ்சிபுரம் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்

11/04/2021 அன்று மாலை - 5 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

உசிலம்பட்டி தொகுதி தேர்தலுக்கு பின் கட்சியின் வளர்சிக்குறித்து கலந்தாய்வு

2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது களப்பணி ஆற்றிய உறவுகளுக்கு நன்றி தெரிவித்தும் பிரசவ நேரத்தில் நம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தேர்தலுக்குப் பின்பு வரவிருக்கும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களை சந்திப்பதற்கான...

முசிறி தொகுதி புகார் மனு அளித்தல்

கடந்த மார்ச் 2020 மாதம் முசிறி அரசு மருத்துவமனைக்கு பின் தெருவில் 13வயது, 7வயது இரண்டு குழந்தைகளை ஒருவன் கற்பழிப்பு செய்து உள்ளான். அவன் இன்று வரை கைது செய்யவில்லை நேற்று காலை...