துறைமுகம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
நாள்:07/06/2021 மாலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது புதிய உறவுகள் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது எழுச்சியுடன் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி. நாம் தமிழர். 💪💪💪💪...
சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 6, 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. அம்பேத்கார்...
சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 7, 2021 திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. பாண்டியன் தெரு 2...
சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
07/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 2 சார்பாக 17 வது நாளாக 50வது கோட்டம் அன்னதானப்பட்டி பிரதான சாலையில் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.....
முன்னெடுப்பாளர்:
மணிவாசகம்
களப்பணியாளர்கள்:
ரமணன்
சரவணன்
லோகேஷ்
பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி மே மாத கணக்குமுடிப்பு
மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்
குறித்த மாத கலந்தாய்வு
06.06.2021 ஞாயிற்றுக்கிழமை
மாலை கொரோனா ஊரடங்கால்
இணையவழியில்
நடைபெற்றது.பொறுப்பாளர்கள்
உறவுகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பத்மநாதபுரம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி கோட்டூர்கோணம் பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் குரானா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நாம் தமிழர் உறவுகள்
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 31 வது நாளாக கபசுர குடிநீர்...
பத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளத்தை தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி தாழமூடு குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் 3 வது நாளாக கலந்துகொண்டு களப்பணியாற்றி குளத்தை மீட்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூய்மை செய்யும் பணி
பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 4 வது நாளாக களத்தில் நாம் தமிழர் உறவுகள்