திருச்செந்தூர் – நாசரேத் நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் - நாசரேத் இன்று (27 மே) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு (கோழி சாப்பாடு) மதிய உணவு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! நம் கடன் பணி செய்து...

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

08/06/2021 அன்று , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

08/06/2021 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.சாத்தனூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்.

05/06/2021 அன்று , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதையூர் கிளையின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர...

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில் வாக்குசாவடி எண் 140 க்கு உட்பட்ட பகுதிகளில் 11/06/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் காட்டுசித்தாமூர் கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

10/06/202 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு சார்பாக 19வது நாளாக காலையில் அன்னதானப்பட்டி பகுதியிலும் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி நான்கு சார்பாக 18வது நாளாக தாதகாபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காலை...

தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என மனு

தேனி மாவட்ட வனத்துறையிடம் நியூட்ரினோ திட்டத்தை குறுக்கு வழியில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் மக்களின் கடும் எதிர்பை மீறி அனுமதி வழங்கினால் மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் நாம்தமிழர்கட்சி போராட்டத்தை...

உளுந்தூர்பேட்டை தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா.

05/06/2021 அன்று  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசாரிபாளையம் கிளையின் சார்பாக மரக்கன்று நடுதல் சிறப்பாக நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

09/06/2021, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.