சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக *04/06/2021* கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது 

திருப்பூர் வடக்கு தொகுதி – உணவு வழங்குதல்

திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் 03.06.2021 வரை 11வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது..

சோளிங்கர் தொகுதி -கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் 03/06/2021 அன்று  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

21/05/2021 முதல் 01/06/2021 வரை 103 105 106 108  ஆகிய வட்டங்களில் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும்    ...

விருகம்பாக்கம் தொகுதி தொகுதி பொருப்பாளர்கள் கலந்தாய்வு

விருகம்பாக்கம் தொகுதி, தொகுதி பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு இணையம் வழியில் நிகழ்த்தப்பட்டது. மாதச்சந்தா, உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்பு சீராக்கம், இவற்றைப்பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.    

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வின் பதிநான்காம் நாள் களப்பணி. கேகேநகர் 100 அடி சாலையில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவாக தக்காளிசாதம் வழங்கப்பட்டது. களப்பணிசெய்த திரு.ராம்,திரு விசால்குமார் ஆகியோரை வாழ்த்துகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

09-06-2021(புதன்கிழமை) அன்று காலை 7:00 மணி அளவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட லீபுரம் ஊராட்சியில் உள்ள லீபுரத்தில் கபசுர குடிநீர் நமது உறவுகளால் வழங்கப்பட்டது.. *நிகழ்வு தொடர்பு:* *திரு.செல்வமுத்து* (ஊராட்சி தலைவர்) 96552 43711 *திருமதி.குணசீலி* (ஊராட்சி துணை செயலாளர்) 94886 07741  

இராமநாதபுரம் மாவட்டம் கள ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், தெற்கு மல்லல் எனும் ஊரில் பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கிணற்றின் பக்கவாட்டில் மண்சரிவு ஏற்பட்டு சுகனேசு என்கிற சிறுவன் இறப்பதற்குக் காரணமாக அமைந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை...

கொடைக்கானல் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் சுமார் 500 பேருக்கும் கொடைக்கானல் நகரம் பகுதியில் 430 நபருக்கும் தந்தி மேடு பகுதியில் 400 பேருக்கும் கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நமது உறவுகளுக்கு நாம் தமிழர்...

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நிதியுதவி

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சியை சேர்ந்த களப்போராளி நாகராசு (ஒன்றிய மீனவர் பாசறை செயலாளர்) நோய்தொற்றால் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு...