திருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல்
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 06.06.21 ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
நாகர்கோயில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
5-06-2021, சனிக்கிழமை காலை 9 மணிக்கு நாகர்கோயில் மாநகர் வடக்குப் பகுதி, 12- வது வட்டத்திற்கு உட்பட்ட திரட்டுத்தெரு மற்றும் மாடன் கோவில் தெருப்பகுதியில், ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் இணைந்து பொதுமக்களுக்கு...
குளித்தலை சட்டமன்றத் தொகுதி – முதியோர்களுக்கு உதவிகரம்
குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகக் கொரோனா பேரிடர் காலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் முதியோர்களுக்கு தினம் தோறும் உணவு வழங்க திட்டமிடப்பட்டு 11வது நாளாக தொடர்ந்து குளித்தலை நகரப்...
திருவண்ணாமலை தொகுதி – ஈழ தமிழர்களுக்கு முகாமில் உதவி கரம்
திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அத்தியந்தல் முகாமில் வசித்து வரும் ஈழ தமிழர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் தூயர்துடைப்பு நிதி மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தொகுதி...
செஞ்சி தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் செஞ்சி ஒன்றியம் பொன்னங்குப்பம் கிராமத்தில் அன்று 7-6-2021 கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.
செஞ்சி தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அனையேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சோளிங்கர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோளிங்கர் வடக்கு ஒன்றியத்தில் 05/06/2021 கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
சிவகங்கை மண்டலம் – இலவச அவசர ஊர்தி சேவை
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மண்டலம் சார்பாக *செஞ்சோலை அறக்கட்டளை−நாம்தமிழர்* எனும் பெயரில் காரைக்குடி-யை மையமாக வைத்து 50 கி.மீ சுற்றளவில் இலவச அவசர ஊர்தி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இச்சேவையானது திருப்பத்தூர்,சிவகங்கை,ஆலங்குடி,திருமயம்...









