இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
04-07-2021 அன்று மதியம் 3 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான கலந்தாய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம்,தொகுதி , நகர, ஒன்றியம், ஊராட்சி,...
தேனி மாவட்டம் நியூட்ரினோ தடை ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம், நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி ஒன்றிய/மாநில அரசுகளை கண்டித்து தேவாரத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
ப.கண்ணன்
தொகுதிெ செய்தி தொடர்பாளர்
அலைபேசி:...
இராமேஸ்வரம் எரிபொருள் மற்றும் எரி எண்ணெய் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
05/07/21 அன்று இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இராமேஸ்வரம் நகராட்சி கட்சி...
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021070171
நாள்: 05.07.2021
அறிவிப்பு:
பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
பே.ஆல்பன்
-
14811203623
துணைத் தலைவர்
-
ஜெ.முகமது தெளவுபிக்
-
10489231960
துணைத் தலைவர்
-
ஆ.சில்வென்ஸ்
-
13014802853
செயலாளர்
-
சு.சீலன்
-
28316418947
இணைச் செயலாளர்
-
மு.இராஜா
-
16479450203
துணைச் செயலாளர்
-
பா.கிப்சன்
-
14403109430
பொருளாளர்
-
டே.ஜெர்ஃபின் ஆனந்த்
-
11160583459
செய்தித் தொடர்பாளர்
-
பா.டேனி ஜெஷ்வந்த்
-
28535336926
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள்...
சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு மற்றும் நடுவன் ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் (04-07-2021 ) அன்று
ஞாயிற்றுக்கிழமை தருமநீதி ஊராட்சியில் நடைபெற்றது.
ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி ஆண்டிபட்டி ஒன்றியம் இராஜதானி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 04.07.2021 அன்று மாலை நடைபெற்றது.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அனகை நகரம் சார்பாக எரிபொருள் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யகோரியும் சிவன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தெற்கு நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் 04-07-2021 அன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்
03.07.2021 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிபொருள் விலையேற்றம், மதுக்கடைகளுக்கான எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் தொகுதி சார்பாக எரிபொருட்கள், எரிவாயு உருளையின் விலைவாசி உயர்வினை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநில மக்களுக்கு கொரோனா துயர் துடைப்புத்தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 04-07-21 அன்று பிரம்மன்...






