இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

04-07-2021 அன்று மதியம் 3 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான கலந்தாய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம்,தொகுதி , நகர, ஒன்றியம், ஊராட்சி,...

தேனி மாவட்டம் நியூட்ரினோ தடை ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம், நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி ஒன்றிய/மாநில அரசுகளை கண்டித்து தேவாரத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம். ப.கண்ணன் தொகுதிெ செய்தி தொடர்பாளர் அலைபேசி:...

இராமேஸ்வரம் எரிபொருள் மற்றும் எரி எண்ணெய் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

05/07/21 அன்று இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இராமேஸ்வரம் நகராட்சி கட்சி...

தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021070171 நாள்: 05.07.2021 அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - பே.ஆல்பன் - 14811203623 துணைத் தலைவர் - ஜெ.முகமது தெளவுபிக் - 10489231960 துணைத் தலைவர் - ஆ.சில்வென்ஸ் - 13014802853 செயலாளர் - சு.சீலன் - 28316418947 இணைச் செயலாளர் - மு.இராஜா - 16479450203 துணைச் செயலாளர் - பா.கிப்சன் - 14403109430 பொருளாளர் - டே.ஜெர்ஃபின் ஆனந்த் - 11160583459 செய்தித் தொடர்பாளர் - பா.டேனி ஜெஷ்வந்த் - 28535336926 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு மற்றும் நடுவன் ஒன்றியம்  கலந்தாய்வு கூட்டம் (04-07-2021 ) அன்று ஞாயிற்றுக்கிழமை தருமநீதி ஊராட்சியில் நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி ஆண்டிபட்டி ஒன்றியம் இராஜதானி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 04.07.2021 அன்று மாலை நடைபெற்றது.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அனகை நகரம் சார்பாக எரிபொருள் உயர்வு  மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யகோரியும் சிவன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  

ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தெற்கு நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் 04-07-2021 அன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

03.07.2021 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிபொருள் விலையேற்றம், மதுக்கடைகளுக்கான எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் தொகுதி சார்பாக எரிபொருட்கள், எரிவாயு உருளையின் விலைவாசி உயர்வினை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநில மக்களுக்கு கொரோனா துயர் துடைப்புத்தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 04-07-21 அன்று பிரம்மன்...