கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரங்கன்று நடும் நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சுழல் பாசறை சார்பாக (18/7/2021) அன்று பூதப்பாண்டி பேரூராட்சி திட்டுவிளை விக்கிரமனேரி குளத்தை சுற்றி 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.  

ஆத்தூர்( சேலம்) மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்

18/07/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம், மேதகு பிரபாகரன் குடிலில், மாதாந்திர தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில்...

கரூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

12.07.2021 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஏரிபொருள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுதல் விழா

18.07.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம், உட்பட்ட,சின்னதாமல்செருவு ஊராட்சி , மசிகம் பகுதியில் , பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய தலைவர் தசரதன் அவர்கள் முன் எடுப்பில், கொடிகம்பம் நடுதல்,கொடியேற்றும் விழா நடைப்பெற்றது. இதில் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,...

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி கீ வ குப்பம் பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மேற்கு மாவட்ட...

துறையூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

துறையூர் சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய/நகர பொறுப்பாளர்கள் நியமன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி உறவுள் (ம) மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

காஞ்சிபுரம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

11/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

காஞ்சிபுரம் தொகுதி -அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு

11/07/2021 அன்று  காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது

நத்தம் சட்டமன்றத் தொகுதி – சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி மனு வழங்குதல்

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது  இதில் மாநில...

சங்கராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

பல நாட்களாக கொள்முதல் செய்யாமல் இருக்கும் விவசாயிகளின்,நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளுக்கு, இழப்பீடு வழங்க கோரியும், விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதைக் கண்டித்தும்...