கடையநல்லூர் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
(18/07/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொய்கை கிளை பகுதியில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் , தென்காசி மேற்கு மாவட்டத் தலைவர் அண்ணன் கணேசன், மாவட்டச்...
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி கலந்தாவு கூட்டம்
வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்குப்பகுதியில் 18/07/2021/ ஞாயிற்றுக்கிழமை காலை 10.30. மணிக்கு கலந்தாய்வு கூட்டம் 34 35 36 ஆகிய மூன்று வட்டங்களும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக...
கடையநல்லூர் தொகுதியில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி - கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி , செங்கோட்டை ஒன்றியம் புளியரை கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!
எரிபொருள் (பெட்ரோல், டீசல்), சமையல் எரிவாயு விலையேற்றம் , மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன...
திருவைகுண்டம் தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்.
18-07-2021 ஞாயிற்றுக்கிழமை திருவைகுண்டம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு செயற்கள மாதக் கணக்கறிக்கை வெளியடப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
6380344800.
ஆலங்குளம் தொகுதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், மேகதாது அணையை கட்ட முயற்சி செய்யும்...
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி முழுவதும் 50 கொடி ஏற்றுதல் மற்றும் ஒரு மாதத்திற்குள் ஆயிர உறுப்பினரை தேர்தல் மற்றும் புதிய...
திருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியம் சார்பாக எரபொருள் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
6380344800.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் இளைஞர் பாசறை சார்பாக 18-7-2021 மாலை 05:00 மணிக்கு பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அம்மாபேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம்தமிழர்கட்சி
திருச்செந்தூர் தொகுதி
ஆத்தூர் நெருப்புத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊருக்கு அருகே, கொழுவைநல்லுர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.
தொடர்புக்கு
9042210818
நாகர்கோவில் மாநகரம் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
11.07.2021 அன்று நாகர்கோவில் மாநகரம் 48- வது கிழக்கு வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் ஓடைக் கரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
...
