அம்பத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 86ஆவது வட்டத்தில் ஐ.சி.எப் காலனி பிரதான சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி எரிபொருள் விலையை கண்டித்து ஆர்பாட்டம்

மதுக்கடை கடையை மூடக்கோரியும், எரி எண்ணெய்கள்  மற்றும் சமையல் எரிகாற்று  விலை ரத்து செய்ய கோரியும், முருகன்,பேரறிவாளன் உள்ளிட்ட சிறையில் உள்ள 07 தமிழர்களை விடுவிக்க கோரியும், நாசகார நியூட்டனோ திட்டத்தை கைவிட...

கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம் - கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி (25/07/2021) நமது கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வைத்து , தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள்...

செஞ்சி தொகுதி எரிபொருள் விலை உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் டீசல் எரிவாயு உருளை மீதான வரியை ரத்து செய்யவும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் செஞ்சி நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பாக செஞ்சி இந்தியன்...

வில்லிவாக்கம் தொகுதி சுவர் விளம்பர பணி

இன்று வில்லிவாக்கம் கிழக்குப் பகுதியில் பகுதித் தலைவர் திரு துளசி ரஞ்சித் முன்னெடுப்பில் அயனாவரம் மகப்பேறு மருத்துவமனை எதிரில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தலைவர் வாகை வேந்தன்...

கடையநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

(27/07/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செங்கோட்டை ஒன்றியம் தெற்குமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை ஒன்றியத் தலைவர் சபீக், ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி, புளியரை கிளை செயலாளர் காளையப்பன்,...

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி மரம் நடு விழா

புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட நரம்பை கிராமத்தில் தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது கட்சி உறவு...

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 27, 2021 செவ்வாய்க்கிழமை சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது. சிவகாசியில் உள்ள காமராசர் பூங்காவை சிவகாசி நாம் தமிழர் கட்சி...

ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

4-07-2021 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது,

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேதகு பிரபாகரன் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.